Thursday 28 June 2018

ரசமணி!

ரசமணி உடலில் அணிவதன் மூலம் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும், உடலுக்கு களைப்பு என்பதே ஏற்படாது.
குடும்பம், வியாபாரம் மற்றும் தொழில் வளர்ச்சி வெற்றிக்கு பெரிதும் துணைபுரியும்.
உடலில் ஓடும் இரத்த ஓட்டத்தை ஒரே சீராகவும், இரத்தத்தை சுத்தி செய்தும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது, முக்கியமாக இரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்கள் இதை அணிவதால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.

குண்டிலினியின் அடி நாதமான கருமையத்தை சுத்திசெய்யும் தன்மை இந்த ரசமணிக்கு உண்டு. இதனால் ரசமணி அணிந்தவர் நினைக்கும் அனைத்து நன்மைகளும் நடக்கும், மேலும் விந்து சக்தியை கெட்டி படுத்தும் தன்மை ரசமணிக்கு உண்டு, இதனால் ரசமணி அணிபவரின் சிந்தனை, புத்திசாலித்தனம் மிளிரும்.
பேய், பிசாசு , காத்து , கருப்பு மற்றும் துர்சக்திகளிடம் இருந்து நம்மை கத்து நிற்கும் சக்தி இதற்கு உண்டு.
செய்வினை கருப்பு , பில்லி , சூன்யம் போன்ற கெட்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், மீட்டு எடுக்கவும் ரசமணியை பயன்படும்.
ரசமணியை அணிந்துகொண்டால் சம்பந்தப்பட்டவரின் தேசஸ் அதிகப்படுகிறது.
வண்டி, வாகனங்களில் செல்லும்பொழுது விபத்துகளை தடுக்கும் தன்மை ரசமணிக்கு நிச்சயம் உண்டு.

ரசமணி அணிபவரின் விழிப்புணர்வு மேலோங்கி நிற்கும்.
உடல் வெப்பநிலையை சரிசமமாக பாதுகாக்கிறது, உடல் வெப்பத்தை குறைத்து, உடலை சரியான நிலையில் சீராக வைத்து பாதுகாக்கிறது.
உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு ரசமணிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.

எந்த நோயும் உடலை அவ்வளவு சீக்கிரம் பாதிக்காது , உடல்நிலை கெட்டு போக வாய்ப்பே இல்லை, தனது உடல் நோய்க்காக மருத்துவ செலவுகள் அதிகம் செய்பவர்கள் அனைவருக்கும் இந்த ரசமணி ஒரு வர பிரசாதம்.
வயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு , மேலும் ரசமணி அணிபவரை தோற்ற பொலிவுடன் வைத்திருக்கும்.
ஞாபக சக்தியை மேலோங்கி நிற்கும், தம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியை தரும், கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

சிறு குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பு தருவதில் ரசமணி மிகவும் பயன்படும், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்ப்படும் நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
மேலும் பல்வேறு பயன்களை ரசமணி அணிவதால் பெறமுடியும்....



No comments:

Post a Comment