Friday 8 January 2016

தேங்காய் தானம்



பிரதமை திதியில் தேங்காய் தானம்  செய்தால் செல்வம் சேரும்.

துவிதியை திதியில் தேங்காய் தானம்  செய்தால் கணவன் மனைவி ஒற்றுமை வளரும்.

திரிதியை திதியில் தேங்காய் தானம்  செய்தால் குரு அருள் தேடி வரும்.

சதுர்த்தி திதியில் தேங்காய் தானம்  செய்தால் குழப்பங்கள் நீங்கும்.

பஞ்சமி திதியில் தேங்காய் தானம்  செய்தால் மாங்கல்ய பாக்கியம் உண்டாகும்

சஷ்டி திதியில் தேங்காய் தானம்  செய்தால் குழந்தை பேறு கிட்டும்.

சப்தமி திதியில் தேங்காய் தானம்  செய்தால் பிதுர் ஆசி உண்டாகும்.

அஷ்டமி திதியில் தேங்காய் தானம்  செய்தால் தன தான்யா யோகம் தேடி வரும்.

நவமி  திதியில் தேங்காய் தானம்  செய்தால் வித்தையில் வெற்றி கிட்டும்.

தசமி திதியில் தேங்காய் தானம்  செய்தால் சகல பாக்யங்களும் தேடி வரும்.
 

No comments:

Post a Comment