Monday 18 January 2016

ஆண் குழந்தை பிறக்க,முன்னோர் சொன்ன வழிகள்!

ஆண்குழந்தை பிறக்க முன்னோர்கள் சொன்னதுன்னு ஒரு பெரியவர் சொன்னார்..அதை அப்படியே சொல்றேன்...நம்பிக்கை இருக்கிறவங்க கடைபிடிக்கலாம்...

 
பெண்கள் மாதவிலக்கு ஆகத்தொடங்கிய நாள் முதல் எண்ணி வரும் 12 முதல் 16 நாட்கள்....இந்த ஐந்து நாட்கள் மட்டுமே கரு பிடிக்கும் நாட்கள்..இநாட்களில் ஆண் நட்சத்திரம் வரும் நாளில்,உங்கள் பெட்ரூமின் தென்மேற்கு மூலையில் படுக்கையை அமைத்துக்கொள்ளவும்....

 
மாலையில் இருவரும் குளித்து விட்டு,7 மணிக்கே சாப்பிட்டு விட்டு,டிவி பார்க்க வேண்டாம்...கொஞ்ச நேரம் தனிமையில் பேசிக் கொண்டிருங்கள்..அதாவது காதல் செய்யுங்கள் ....

 
வேலி பருத்தி என்னும் செடி வேலிகளில் இருக்கும் அதை எடுத்து சாறு பிழிந்து ஆண்கள் தங்கள் காதில் 3 சொட்டு விட்டுக்கொண்டால் இன்னும் நல்லது...வீரியத்தையும் அதிகப்படுத்துவதோடு, விந்தணுவில் ஆண் தன்மையை அதிகப்படுத்துமாம்.. (இதை உண்மையாக கடை பிடித்திருக்கிறார்கள்)
 
படுக்கையில் ஆண் இடது கையை தலைக்கு கொடுத்து அதாவது இடது புறம் பார்த்து படுக்க வேண்டும்....பெண் வலது புறம் பார்த்து படுக்க வேண்டும்...இப்படி அரை மணி நேரம் ஒருவரை ஒருவர் பார்த்தவறு பேசிக்கொண்டிருங்கள்!
 
இப்போது ஆணுக்கு வலது பக்கம் மூச்சுக்காற்று வந்து கொண்டிருக்கும்...இப்போது தாம்பத்தியம் கொண்டால் நிச்சயம் ஆண் குழந்தை பிறக்கும்...

 
இந்த நாட்களில்,அமாவாசை,பவுர்ணமி,சஷ்டி,சனிக்கிழமை ஆகாது.

 
படுக்கையறையில் தென்மேற்கு மூலையில்,மேற்கு தலை வைத்து,படுக்க வேண்டும்...
 
பெண்ணின் முதல் மாதவிலக்கு நாளில் இருந்து,ஒற்றைப்படை நாளில் சேரக்கூடாது..இரட்டைப்படை நளில் சேர்ந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் சொல்வார்கள்.
 
தாம்பத்தியத்துக்கு முன்..காதல் செய்வது சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பதும்...வீரியத்தை அதிகப்படுத்தும்.......

அதிக இனிப்புகளை ஆண் சாப்பிட்டு வந்தால் விந்தணு அதிகம் சுரக்கும் என்றும்..அதிக விந்தணு பெண்ணின் யோனியில் சேர்ந்தால்தான் ஆண் குழந்தை...குறைந்த விந்தணு திரவம் சேர்ந்தால் பெண் குழந்தை என்றும் சொல்வார்கள்!!
 
கர்ப்பிணி பெண்கள் உணவில் உட்கொண்டு வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது.
 
 
கர்ப்பிணி பெண்கள் 5 மாதத்திற்கு பின் குழந்தையின் அசைவுகளை உணர முடியும். குங்குமப்பூவை 5 மாதங்களுக்கு பின், பால் அல்லது உணவுடன் எடுத்து கொள்ளும் போது எளிதாக குழந்தையின் அசைவை உணர முடியும். இது உடல் சூட்டினை அதிகரிக்கும் தன்மையை கொண்டதால், அதிக அளவில் எடுத்துக் கொள்ள கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றது. மேலும் இது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

பெண்களின் ரத்த கொதிப்பு மற்றும் மனநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த 3 முதல் 4 சிட்டிகை குங்குமப்பூ எடுத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. பல நோய்களை குணப்படுத்தும் தன்மையை கொண்ட இது தசை தளர்வடைய உதவும். அதிக அளவில் பயன்படுத்தும் போது கருப்பை ஊக்கியாகவும் செயல்படுகின்றது

 
வாழைப்பழம் வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், அதனை உட்கொண்டு வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பொட்டாசியமானது கருப்பையினுள் செல்லும் விந்தணுவானது ஆண் குழந்தையை உருவாக்க உதவியாக இருக்கும். எனவே ஆண் குழந்தை வேண்டுமென்பவர்கள், ஒரு நாளைக்கு 2 வாழைப்பழத்தை உட்கொண்டு வருவது நல்லது.

காலை உணவாக செரில் ஆண் சிசு உருவாக அதிக அளவு ஊட்டச்சத்தானது தேவைப்படுவதால், ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த செரிலை காலை உணவாக எடுத்து வந்தால், ஆண் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
காளான் நல்ல ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு வைட்டமின் டி மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்தாகும். அத்தகைய வைட்டமின் டி மற்றும் பொட்டாசியமான அதிக அளவில் காளானில் இருப்பதால், இதனை தம்பதிகள் உணவில் சேர்த்து வந்தால், ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும்.
சிட்ரஸ் பழங்கள் சிட்ரஸ் பழங்களில் தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி-யைக் கொண்டுள்ளது. மேலும் ஆண் சிசுவானது நல்ல ஆரோக்கியமான உடலும், ஊட்டச்சத்தும் நிறைந்துள்ளவர்களுக்குத் தான் பிறக்கும்.

ஸ்டார்ச் நிறைந்த உணவுகள் குளுக்கோஸ் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து வந்தால், ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே சாதம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால், உடலில் கலோரிகள் மற்றும் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும்.

கடல் உணவுகள் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்க ஜிங்க் நிறைந்த உணவுகள் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் ஆண்களின் விந்தணுக்களானது எவ்வளவு அதிகமாக கருப்பையினுள் நுழைகிறதோ அதைப் பொறுத்து தான் ஆண் குழந்தை பிறப்பது உள்ளது. எனவே ஜிங்க் நிறைந்த கடல் உணவுகளான கடல் சிப்பியை ஆண்கள் அதிகம் எடுத்து வருவது நல்லது.

உப்புள்ள உணவுகள் சோடியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவுகள் கூட ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும். எனவே கருத்தரிக்கும் முன் சோடியம் நிறைந்த உப்புள்ள உணவுகளை அதிகம் எடுத்து வாருங்கள். முக்கியமாக கருத்தரித்துவிட்டால், உப்புள்ள உணவுகள் எடுத்து வருவதை நிறுத்திவிட வேண்டும். 

தக்காளி தக்காளியிலும் சோடியம் மற்றும் பொட்டாசியம் சரியான அளவில் நிறைந்துள்ளது. மேலும் அத்துடன் வைட்டமின் சி-யும் நிறைந்துள்ளது. இதனால் அவை உடலில் உள்ள pH-இன் அளவை சீராக பராமரித்து, ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும்
 
 
 

No comments:

Post a Comment