Thursday 29 October 2015

முதல் வணக்கம்!








  சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்  
  ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே! 

எல்லாவிதத் தடைகளும் இடையூறுகளும் நீங்கவும், வெள்ளை நிற உடையணிந்து கொண்டிருப்பவரும்,  நான்கு கரங்களை உடையவரும் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும், நிலவைப் போன்ற தன்மையுடையவரும், எப்பொழுதும் ஆனந்தமயமாக அருட்காட்சியளிக்கும் விநாயகரைத் தியானிப்போம்!











No comments:

Post a Comment