Wednesday 9 March 2016

கணபதியே வருவாய்!


கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்  
உமா ஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள்:

யானை முகம் கொண்டவரே! பூத கணங்களால் வழிபடப்படுபவரே!
விளாம்பழம், நாவல்பழங்களின் சாரத்தை ரசித்து உண்பவரே!
உமையவளின் புத்திரரே! துன்பம் தீர்ப்பவரே! விநாயகப்பெருமானே!
உம் திருவடி தாமரைகளைப் போற்றுகிறேன்.
 

No comments:

Post a Comment