Thursday 21 April 2016

சுகம் தரும் அசோகாஷ்டமி!


சுகம் தரும் மருதாணி மரத்திற்குவடமொழியில்அசோகம்என்றுபெயர்

பங்குனிமாதஅமாவாசையிலிருந்துஎட்டாவதுநாளில்வரும்அஷ்டமி திதிக்கு துன்பத்தை போக்கி இன்பத்தை தரும் சக்தி உள்ளது.

சோகம் என்றால்துன்பம். அசோகம் என்றால் துன்பமில்லாதது.  அதனால்அசோகாஷ்டமிஎன்றுபெயர்.


 ஶ்ரீராமநவமிஅன்றோஅல்லதுஅதற்குமுதல்நாளோவரும்.

அன்றுசுத்தமானஇடங்களில்மருதாணிமரங்களைபயிர்செய்விக்கலாம்.

மருதாணிமரம்இருக்கும்இடத்திற்குசென்றுஅதற்குதண்ணீர்ஊற்றலாம்.

மூன்றுமுறைவலம்வரலாம்.

முட்கள்இல்லாமல்ஏழுமருதாணிஇலைகளைபறித்துஅதைகீழ்கண்டஸ்லோகம்சொல்லிக்கொண்டேவாயில்போட்டுமென்றுசாப்பிடலாம்.

த்வாமசோகநராபீஷ்டமதுமாஸஸமுத்பவ;
பிபாமிசோகஸந்தப்தோமாம்அசோகம்ஸதாகுரு.


ஓமருதாணிமரமேஉனக்குஅசோகம் (துன்பத்தைபோக்குபவன்) எனப்பெயர்அல்லவா. மதுஎன்னும்வஸந்தகாலத்தில்நீஉண்டாகிஇருக்கிறாய்.

நான்உனதுஅருளைபெறுவதற்காகஉனதுஇலைகளைசாப்பிடுகிறேன். நீ , பலவித துன்பங்களால் எரிக்கப்பட்டவனாய் இருக்கும்எனது துன்பங்களைவிலக்கி வஸந்தகாலம் போல் எவ்வித துன்பம்இல்லாமல்என்னைஎப்போதும் பாதுகாப்பாயாக.. என்பது இதன் பொருள்.

இதைசொல்லிமருதாணிஇலைகளைசாப்பிடவேண்டும். இதனால் நம் உடலில் தங்கி இருக்கும் பற்பலநோய்கள், துன்பத்திற்கு காரணமான பாபங்களும் விலகுகிறது என்கிறது லிங்கபுராணம்.

மருதானிமரத்திற்குவடமொழியில்அசோகம்என்றுபெயர். ராவணன்இலங்கையில்சீதையைமருதாணிமரம்அடர்ந்தகாட்டில்சிறைவைத்தான்.
அரக்கிகளைபாதுகாப்பிற்குவைத்துஅவர்களைபயமுறுத்தசொன்னான்.

அரக்கிகளும்சீதையைபயமுறுத்தினார்கள். இதனால்பதிவிரதையானசீதாதேவிபத்துமாதங்களும்மிகதுன்பத்தைஅநுபவித்தாள். தனதுதுன்பங்களைசீதாதேவிஇந்தமருதாணிமரங்களிடம்சொல்லிஅழுதுகொண்டிருந்தாள்.

அந்தசீதாதேவியின்கதறலைகருணையோடுகேட்டஅசோகமரங்களும்தனதுகிளைகளாலும்இலைகளாலும்சீதையைசமாதானபடுத்தின. மரங்களும்சீதையைதுன்பத்திலிருந்துகாப்பாற்றுமாறு கடவுளை ப்ரார்தித்தன.

இறுதியில்சீதாராமர்அயோத்திக்குவந்துபட்டாபிஷேகம்செய்துகொண்டார். அப்போதுசீதைஇந்தஅசோகமரங்களைநோக்கிதங்களுக்குஎன்னவரம்வேண்டும்எனகேட்டார்.

பதிவிரதையானதங்களுக்குவந்தஇந்ததுன்பம்வேறுயாருக்கும்வரக்கூடாது, குறிப்பாக பதிவிரதைகளுக்கு வரக்கூடாது எனக்கேட்கசீதாதேவியும் மருதாணிமரங்களான உங்களையார்ஜலம்விட்டு வளர்க்கிறார்களோ , பூஜிக்கிறார்களோ, உன்இலையைகைகளில் பூசிகொள்கிறார்களோ, உன்இலைகளையார் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு எந்த துன்பமும்நேராது என்றுஶ்ரீராமரின் அனுமதியுடன் வரமளித்தாள்.

ஆகவேதான்திருமணம்போன்றசுபநிகழ்ச்சிகளில்மருதாணிஇலைகளைஅறைத்துகைகளில்பூசிகொள்கிறார்கள். சீதாதேவிமருதாணிமரங்களுக்குவரமளித்தநன்னாலேஅசோகாஷ்டமிநாளாகும்.

 

மதனத்ரயோதசி

சைத்ரசுக்லபக்ஷத்ரயோதசியானஇன்றுமாலைகணவன்மனைவிஇருவரும்மன்மதனை, மன்மதன்மனை, ரதிதேவியுடன் , மற்றும்நண்பன்வஸந்தருதுதேவனுடனும் , கரும்பில்ஆவாஹனம்செய்துபூஜைசெய்துகீழ்கண்டவாறுப்ரார்த்தனைசெய்து கொண்டால்தம்பதிகளுக்குள்ஒற்றுமைஏற்படும்.

வஸந்தாயநமஸ்துப்யம்வ்ருக்ஷகுல்மலதாஸ்ரய
ஸஹஸ்ரமுகஸம்வாஸகாமரூபநமோஸ்துதே. ( நிர்ணயஸிந்து-67)


நமோஸ்துபஞ்சபாணாயஜகதாஹ்லாதகாரிணே
மன்மதாயஜகன்நேத்ரேரதிப்ரீதிப்ரியாயதே.


என்றுப்ரார்த்தனைசெய்துகொண்டு
க்லீம்காமதேவாயநம:. ஹ்ரீம்ரத்யைநம;. ஸ்மரசரீராயநம; அநங்காயநம;. மன்மதாயநம;, காமாயநம;. வஸந்தஸகாயநம;, ஸ்மராயநம;. இக்ஷூசாபாயநம; புஷ்பாஸ்த்ராயநம:

என்று 10 நாமங்கள் சொல்லி மன்மதனை நினைத்து தம்பதிகளாக ஸ்வாமி சன்னிதியில் நமஸ்காரம் செய்யலாம். இதனால் கணவன் மனைவிக்குள் மேன்மேலும்அன்பும், ப்ரேமையும் அதிகரிக்கும்.
 
 

பவானி உத்பத்தி- ஜயந்தி!

சைத்ரமாதம்சுக்லபக்ஷஅஷ்டமிஅன்றுஅம்பாள்பவானியாகஉலகில்அவதரித்தாள்.
பவம்என்றால்( ஸம்ஸார) ஸம்ஸாரகாட்டிலிருந்துநம்மைகாப்பாற்றபிறந்தவள்.பவானி.

இன்றையதினம்பவானிரூபத்திலிருக்கும்அம்பாளைபூஜைசெய்துபவானிஅஷ்டோத்ரம்
அர்ச்சனைசெய்துநமஸ்கரித்துப்ரார்தித்துக்கொள்ளலாம்.


ப்ருஹ்மவைவர்த்தம்என்னும்நூல்
“”பவானீம்யஸ்துபச்யேதசுக்லாஷ்டம்யாம்மதெளநர: நஜாதுசோகம்லபதேஸதாஆனந்தமயோபவேத்””
என்றுசொல்கிறது.

வாழ்க்கையில்துன்பம்வராது. எப்போதும்ஆனந்தத்துடன்இருப்பார்என்கிறதுகாசிகண்டம். கீழ்கண்டஸ்லோகத்தை 108 முறைசொல்லிபவானிஅம்மனைப்ரார்த்திக்கலாம்.

“சரண்யேவரேண்யேஸுகாருண்யமூர்த்தே
ஹிரண்யோதராத்யைரகண்யேஸு
புண்யேபவாரண்யபீதேஸ்சமாம்பாஹிபத்ரே.
நமஸ்தே, நமஸ்தே, நமஸ்தேபவானி”

No comments:

Post a Comment