Monday 26 September 2016

||ஐஸ்வர்யங்களைக் கொடுக்கும் “ஸெளபாக்யவர்த்தனீ”||

சீர்மிகு வாழ்வு சிறப்புடனும் செழிப்புடனும் அமையவே!

ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸகர நீராஜன விதி:

ஸீதா ஸீதேச் சந்த்ரோபல ஜலல வைராக்ய ரசனா |

ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி ஸெளஹித்ய கரணம்

த்வதீயாபிர் வாக்பிஸ் தவஜனனி வாசாம் ஸ்துதிரியம் ||

 

சிறந்த செல்வம் பெற, இதைக் கூறிவர தன தான்யங்கள் பெருகி நன்மை உண்டாகும்.

இந்த துதியில் சகலவிதமான ஐஸ்வர்யங்களைக் கொடுக்கும் “ஸெளபாக்யவர்த்தனீ” இரகசியம் அடங்கி இருக்கிறது, ஸ்ரீ சக்ர ராஜத்தை துதித்து நித்யமும் 12 முறை இரு

No comments:

Post a Comment