Tuesday 13 September 2016

கணபதி ஹ்ருதய சுலோகம்!


கணேசம் ஏகதந்தம் ச சிந்தாமணி விநாயகம் 
டுண்டி ராஜம் மயூரேசம் லம்போதர கஜாநாநன
ஹெரம்பம் வக்ரதுண்டம் ச ஜ்யேஷ்டராஜம் நிஜஸ்திதம்
ஆசாபூரம்து வரதம் விகடம் தரணீ  தரம் 
சித்தி புத்தி பதிம் வந்தே ப்ரும்ஹணஸ்பதி சம் நிதம் 
மாங்கல்யேசம் சர்வபூஜ்யம் விக்னானாம் நாயகம் பரம் 
ஏகத் விம்ச நி நாமாநி கணேசஸ்ய மகாத்மந:
அர்தேந ஸம்யுதா நிசேத் ஹ்ருதயம் பரிகீர்த்திதம் ||

கணபதி ஹ்ருதய சுலோகத்தில் கணபதிப் பெருமானின் இருபத்தோரு பெயர்களும் அடங்கி உள்ளன.  இருபத்தியோரு நாட்களுக்கு மனம் ஒன்றி காலை, மாலை பாராயணம் செய்து வந்தால் மனதில் உள்ள துயரங்கள், கஷ்டங்கள் பரிதியை கண்ட பனி போல மறைந்து நிம்மதி பிறக்கும். 

No comments:

Post a Comment